Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு விடுதலையா? ராகுல் கந்தி ஆவேசம்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (14:55 IST)
5 மாத கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்து 3 மாத குழந்தையை கொலை செய்தவர்களுக்கு விடுதலையா என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ஆவேசமாக பதிவுசெய்துள்ளார். 
 
குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்பவர் 11 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றனர். 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது
 
இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 5 மாத கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் போது விடுவிக்கப்பட்டனர். பெண் சக்தி பற்றி பொய் பேசுபவர்களால் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப்படுகிறது?. பிரதமரே, உங்கள் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் பார்க்கிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

மீண்டும் ஒரு ரயில் விபத்து: இன்ஜின் மற்றும் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை.. மீண்டும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்- துணை ஆணையாளரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை..

அடுத்த கட்டுரையில்