Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடி கணக்கில் வருமானம்; என்ன செஞ்சீங்க? – ராகுல்காந்தி கேள்வி!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (17:09 IST)
கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு பெற்ற வருமானம் குறித்து ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து ரூ.100 ஐ தாண்டிய நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.1000த்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு மூலம் ரூ.23 லட்சம் கோடி மத்திய அரசு வருமானம் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு கிடைத்த அந்த பணம் எங்கே சென்றது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “கடந்த 15 நாட்களில் எரிவாயு உருளை விலை சுமார் 50 ரூபாய் உயர்த்துள்ளது. குறிப்பாக 2021ல் மட்டும் சிலிண்டர் 190 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இதுவரை என்ன முன்னேற்றத்தை மோடி அரசு கண்டுள்ளது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments