Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியும் அமித்ஷாவும் கனவில் வாழ்கிறார்கள்..ராகுல் ஆவேசம்

Arun Prasath
வியாழன், 5 டிசம்பர் 2019 (15:48 IST)
பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கனவுலகில் வாழ்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை எதிர்கட்சிகளும் கண்டித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று தனது தொகுதியான வயநாடு மக்களை சந்திக்க வந்த ராகுல் காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காரணம், ஆனால் அவர்கள் கனவுலகில் வாழ்ந்து வருகிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments