Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி நேபாள தூதரகத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்காக ராகுல் காந்தி இரங்கல்

Webdunia
சனி, 2 மே 2015 (11:04 IST)
டெல்லியில் நேபாள தூதரகத்துக்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.
 
தூதரகத்தில் இந்தியாவுக்கான நேபாள நாட்டின் தூதர் தீபக்குமார் உபாத்தியாவை சந்தித்த ராகுல், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.
 
இந்த துயரத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டார். பின்னர் அங்கிருந்த இரங்கல் பதிவேட்டில் ராகுல் காந்தி தனது துயரத்தை பதிவு செய்தார். நேபாள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சி செய்ய தயாராக உள்ளதாக செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments