Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி கவலையளிக்கிறது : ராகுல் காந்தி

Siva
ஞாயிறு, 14 ஜூலை 2024 (14:02 IST)
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு ஏற்கனவே பிரதமர் மோடி உள்பட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலை அடைந்தேன். இது மாதிரியான செயல்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
 
விரைவில் டொனால்ட் டிரம்ப் அவர்கள் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி உள்பட பல இந்திய அரசியல்வாதிகள் டிரம்ப் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது ராகுல் காந்தியும் தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments