Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து – எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:46 IST)
கொரோனாவுக்குப் பின் கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளும்னற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஒதுக்கப்படும் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. கொரோனாவைக் காரணம் காட்டி ஜனநாயகத்தை ஒடுக்க நினைப்பதாக சசி தரூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments