Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேராசிரியர் கிலானிக்கு 14 நாள் காவல்

பேராசிரியர் கிலானிக்கு 14 நாள் காவல்

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2016 (22:56 IST)
தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள,  டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் கிலானியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
 

 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், கடந்த 9 ஆம் தேதி அன்று அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர்.
 
இந்த நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பப்பட்டதாக இந்துத்துவா அமைப்புகள் குற்றம் சாட்டியது. இதனால், டெல்லி ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கல்யான்குமார் தேசத் துரோக வழக்கில் கீழ் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில், டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டதால், பேராசிரியர் கிலானி கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து கிலானியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திகார் சிறையில் 14 காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments