Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி தேவஸ்தானத்தில் மதம் மாறியவர்களுக்கு சிக்கல்.. ஆந்திர அரசு அதிரடி !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (20:03 IST)
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்வதற்காக குவிகிறார்கள். அங்கு காணிக்கை மூலம் பலகோடி வருமானம் வருகிறது. அதனால் உலகில் பணக்கார கடவுள் என அழைக்கப்படுகிறது. 
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான பணிகளில், இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் இனிமேல் அங்கு பணில் நீடிக்க முடியாது என ஆந்திர முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து ஆந்திர மாநில முதன்மைச் செயலாளர் எல்.வி. சுப்ரமணியன் கூறியதாவது : இது மதத்தில் இருந்து தற்போது மதம் மாறியவர்கள் இனிமேல் பணிகளில் நீடிக்க முடியாது என்று தெரிவித்தார். 
 
மேலும் இந்து மத சம்பிரதாயங்களை அங்கு பணியாற்றுவோர் கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணுக்கவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

நாளை ஹோலி கொண்டாட்டம்: தேர்வு எழுத முடியாவிட்டால் மறுவாய்ப்பு! - சிபிஎஸ்இ அறிவிப்பு!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments