Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலால் பிரியங்கா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (15:12 IST)
சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 

 
இந்தியாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக தலைநகர் டெல்லி மருத்துவமனையில் மட்டும் 657 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மட்டும் 325 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 23ஆம் தேதி இவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments