Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தோல்வி பயத்தால் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது - பிரியங்கா காந்தி

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (17:39 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்தியர் தான் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், இதுபற்றி இன்னும் 15 நாட்களில் விளக்கம் தர வேண்டும் என்று அவரிடம் கேட்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தற்போது ஒரு பரபரப்பான பிரச்சனையைக் கிளப்பியுள்ளார். அதில், ’’ராகுல்காந்தி பேக்காப்ஸ் நிறுவனத்தின் ஆவணங்களை தாக்கல் செய்யும் போது தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் ’’என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
தற்போது இதுசம்பந்தமாக  மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது : பாஜக தோல்வி பயத்தால்தான் இந்த மாதிரி நோட்டீஸை ராகுலுக்கு அனுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments