Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2016 (21:38 IST)
உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூர் சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 14 பேருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.


 

 
ஒவ்வொரு வருடம் கான்பூர் சிறையில் உள்ள கைதிகளுக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல் இந்த வருடம் பிப்ரவரி 26ஆம் தேதி தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளுக்கு அந்த சோதனை செய்யப்பட்டது.
 
அதில் ஒரு பெண் கைது உட்பட மொத்தம் 14 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருபது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இந்த நோய் இருக்கிறதா என்று சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

Show comments