Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியுடன் லாட்ஜில் உல்லாசமாக இருந்த சிறைக்கைதி: உடந்தையாக இருந்த 3 காவலர்கள் மீது நடவடிக்கை!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (12:07 IST)
சிறைக்கைதி ஒருவர் லாட்ஜில் காதலியுடன் உல்லாசமாக இருக்க மூன்று காவலர்கள் உதவி செய்ததை அடுத்து அந்த மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கொலைக் குற்றத்திற்கு ஆளாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பச்சா கான் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கடந்த 2009ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பச்சாகானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் அழைத்து சென்றபோது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லாமல் பச்சானின் வேண்டுகோளை ஏற்று லாட்ஜுக்கு காதலியுடன் உல்லாசமாக இருக்க அழைத்துச் சென்றனர்
 
இதுகுறித்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து அதிரடியாக சோதனை செய்தபோது தனது காதலியுடன் பச்சாகான் பிடிபட்டார். இதனை அடுத்து பச்சாகானை மீண்டும் கைது செய்த காவல்துறையினர் இதற்கு உடந்தையாக இருந்த மூன்று காவல்துறையினர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments