Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் வழக்கில் டார்கெட் செய்யப்படும் பிரதமர்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (13:20 IST)
பாகிஸ்தானிற்கு செல்வது நரகத்திற்கு செல்வதை போன்றது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருந்தார்.


 


காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகை ரம்யா, ”பாகிஸ்தான் நரகம் அல்ல, அது ஒரு நல்ல நாடு” அவரின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்தார். அதனால், ரம்யா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரம்யாவிற்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் கூறிய கருத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திக்விஜய் சிங் கூறியதாவது, ”அத்வானி கூட தான் பாகிஸ்தானிற்கு சென்று அந்நாட்டின் நிறுவனர் ஜின்னாவை புகழ்ந்து பேசியுள்ளார். ஏன், பிரதமர் மோடி, கூட தான் பாகிஸ்தான் சென்றுள்ளார். ஆனால் அந்த நாடு நரகம் அல்ல, நல்ல நாடு என ரம்யா சொன்னால் அவர் மீது வழக்கா.” என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments