Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி மாளிகை மீண்டும் திறப்பு

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (19:18 IST)
இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டின் துவக்கத்தில் கொரொனா வைரஸின் 2 வது அலை பரவியது.

இதனால் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது  கொரொனா இரண்டாம் அலையின் தாக்கல் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இநிலையில்,இந்திய ஜனாதிபதி மாளிகையும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும்  பொதுமக்கள் பார்வைக்காக வரும் ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments