Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்ற குதிரைக்கு வாஞ்சையுடன் பிரியாவிடை கொடுத்த பிரதமர் மோடி!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (17:00 IST)
ஓய்வு பெற்ற குதிரைக்கு வாஞ்சையுடன் பிரியாவிடை கொடுத்த பிரதமர் மோடி!
குடியரசு தலைவரின் பாதுகாப்பு படையில் உள்ள குதிரை ஒன்று ஓய்வு பெற்ற நிலையில் அந்தக் குதிரைக்கு வாஞ்சையோடு பிரியா விடை கொடுத்த பிரதமர் மோடி குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
குடியரசு தலைவரின் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த குதிரைகளில் ஒன்று விராட். இந்த குதிரை ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் அந்த குதிரை கலந்து கொண்டது
 
விராட் குதிரையை பிரதமர் மோடி அவர்கள் வாஞ்சையோடு தட்அவி பிரியா விடை கொடுத்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் அந்தக் குதிரைக்கு அனைவரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை.. பரபரப்பு தகவல்..!

தொடர் ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தையில் திடீர் வீழ்ச்சி.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இன்று தங்கம் விலை ஏற்றமா? இறக்கமா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? முழு விவரங்கள்..!

பா.ஜ.க. பிரமுகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.. ரவுடிக்கு கள்ளத்துப்பாக்கி கொடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments