Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சதுர்த்தி விழா: பிரணாப் முகர்ஜி வாழ்த்து

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2015 (23:58 IST)
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, குடிரயசு தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.
 

 
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
 
இந்த சந்தோஷமான நேரத்தில் நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விநாயகப் பெருமானின் அருளால் மக்கள் ஞானம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெற்றுவதோடு, எல்லையில்லா வெற்றிகளை குவிக்க வேண்டும். இந்த நாட்டில், அன்பு, அமைதி,  சமாதானம் நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments