Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்.. முதலிடம் மோடி.. முதல் 10 இடங்களில் 2 தமிழர்கள்..

Siva
வியாழன், 29 பிப்ரவரி 2024 (16:33 IST)
இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் என்ற பட்டியலை ஆங்கில ஊடகம் ஒன்று எடுத்த நிலையில் அதில் முதலிடம் பிரதமர் மோடி அவர்களுக்கு கிடைத்துள்ளது.

பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம், உள்துறை அமைச்சர் அமைச்சர் இரண்டாவது இடம், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மூன்றாவது இடம் பெற்றுள்ளனர்

இந்த நிலையில் இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆவர்.

இந்நிலையில் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த தலைவர்கள் பெயர் இதோ:

1. நரேந்திர மோடி, இந்திய பிரதமர்.
2. அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர்.
3. மோகன் பக்வத், ஆர்எஸ்எஸ் தலைவர்.
4. டி.ஒய். சந்திரசூட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
5. எஸ். ஜெய்சங்கர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.
6. யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச முதல்வர்.
7. ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர்.
8. நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்.
9. ஜெ.பி.நட்டா, பாஜக தேசிய தலைவர்.
10. கவுதம் அதானி, தலைவர், அதானி குழுமம்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments