Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகத்தையும், வியாபாரத்தை அழிக்காமல் ஓயமாட்டேன்: வைரலாகும் மோடி, கிம் போஸ்டர்!!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (12:39 IST)
பிரதமர் மோடி மற்றும் வடகொரிய அதிபர் கிம் இருவரையும் இணைத்து உத்திர பிரதேசத்தில் ஓட்டபட்டிருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரதமர் நரேந்திர மோடியின் பண்மதிப்பிழப்பு நடவடிகையும், ஜிஎஸ்டி அமலாக்கமும் இந்திய பொருளாதாரத்தை சரிவில் கொண்டு முடித்துள்ளது. அதோடு மக்களுக்கும் இந்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.
 
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியின் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 
 
அந்த போஸ்டரில் உலகத்தை அழிக்காமல் ஓயமாட்டேன். வியாபாரத்தை அழிக்காமல் விட மாட்டேன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 
 
இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments