Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகளுக்காக ரூ 85 கோடி நிதி திரட்டிய தொழிலதிபர்: 22 பேரின் வீடுகளில் சோதனை

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (11:05 IST)
தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக 22 பேர்களை வீடுகளில் புலனாய்வு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளது. 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு ரூ.85 கோடி நிதி திரட்டியது தொடர்பான புகாரின் அடிப்படையில் மூத்த காவல்துறை அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 22 பேர்களை வீடுகளில் புலனாய்வு போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். 
 
கடந்த மூன்று நாட்களாக சோதனை மேற்கொண்டதாகவும் பல்வேறு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதிகளின் எல்லை தாண்டிய தொடர்புகள் கடந்தல்காரர்களுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வு போலீஸ் ஆக்டர் மீது உள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments