Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் அழகிகளுடன் ஆட்டம் போட்ட போலீஸ் வைரல் வீடியோ

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (15:54 IST)
ஹரியானா மாநிலத்தில் உள்ள சிறை சாலையில் நடன அழகிகளுடன் ஆட்டம் போட்ட காவல்துறை அதிகாரி அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். 


 

 
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள சிறை சாலையில் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. இந்த கலை நிகழ்ச்சியில் நடன அழகிகளை அழைத்து வந்து ஆட வைத்துள்ளனர். அந்த நடன அழகிகளுடன் சேர்ந்து காவல்துறை அதிகாரி ஒருவர் சீருடையில் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
 
இந்நிலையில் இச்சம்பவம் தொரட்பாக விசாரணை நடத்த மாநில சிறைத்துறை ஐ.ஜி உத்தரவிட்டார். விசாரணையில் சிறை வார்டன் சத்வான் சிங் நடன அழகிகளை அழைந்தது வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

நன்றி: mh1 NEWS
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

அடுத்த கட்டுரையில்
Show comments