Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் போலீஸ் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (18:58 IST)
காவிரி பிரச்சனையில் நடந்த கலவரத்தில் 3 பேருக்கு தூப்பாக்கி சூடு. அதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.


 

 
கர்நாடகா மாநிலம் கலவரத்தில் ஒரு சிலர், பாதுகாப்பு நின்ற காவல்துறையினரின் வாகனத்துக்கு தீவைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
 
இதில் 3 பேர் காயமடைந்தனர். பின்னர் மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு நபரும் உயிரிழந்தார். இதுவரை கலவரத்தில் மொத்தம் இரண்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments