Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுண்ட்டர் செய்த போலீஸார் மீது வழக்கு பதிவு??

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (12:13 IST)
தெலுங்கானா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக குற்றவாளிகளை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற போலீஸார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் மனு.

தெலுங்கானா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் விசாரணை செய்ய சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பிக்க முயன்றதாக போலீஸார் என்கவுண்ட்டர் செய்தனர். இந்த செயலை பலரும் சரியான தண்டனை என கொண்டாடி வருகின்றனர். எனினும் பலர் இது மனிதநேய செயல் அல்ல என கண்டித்து வந்தனர்.

இந்நிலையில் என்கவுண்ட்டர் செய்த போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இருவர் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments