Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுண்ட்டர் செய்த போலீஸார் மீது வழக்கு பதிவு??

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (12:13 IST)
தெலுங்கானா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக குற்றவாளிகளை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற போலீஸார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் மனு.

தெலுங்கானா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் விசாரணை செய்ய சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது தப்பிக்க முயன்றதாக போலீஸார் என்கவுண்ட்டர் செய்தனர். இந்த செயலை பலரும் சரியான தண்டனை என கொண்டாடி வருகின்றனர். எனினும் பலர் இது மனிதநேய செயல் அல்ல என கண்டித்து வந்தனர்.

இந்நிலையில் என்கவுண்ட்டர் செய்த போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இருவர் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments