Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் முன் குதித்து போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

மெட்ரோ ரயில் முன் குதித்து போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (12:44 IST)
டெல்லியில், 30 வயதுடைய சஞ்சய் பிரசாத் என்ற போலீஸ் கான்ஸ்டபிள், நேற்று மாலை மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 
குர்கான் மாவட்டத்தில் உள்ள படேல் சவுக் நிலையத்தின் பிளாட்ஃபாரம் எண் 2ல் போலீஸ் கான்ஸ்டபிளான சஞ்சய் பிரசாத், மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சஞ்சய் பிரசாத், தற்கொலை செய்து கொண்ட காரணம் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments