மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி.. அப்பாயின்மெண்ட் கொடுத்த பிரதமர் அலுவலகம்..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (07:48 IST)
வரும் 20ஆம்  தேதி பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க இருப்பதாகவும் இதற்கான அப்பாயின்மென்ட்டை பிரதமர் அலுவலகம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் மம்தா பானர்ஜி தனது மாநிலத்திற்கான நிதி நிலுவை தொகையை விடுவிப்பது குறித்து பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் டிசம்பர் 20ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க அவருக்கு பிரதமர் அலுவலகம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்து தனது மாநிலத்திற்கு தேவையான நிதி நிலை தொகையை விடுவிக்க அவர் கோரிக்கை விட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டிசம்பர் 20ஆம் தேதி காலை 11 மணி அளவில் மோடி - மம்தா சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் மேற்கு வங்காளத்திற்கு 1.15 லட்சம் கோடி மத்திய அரசு பாக்கி வைத்துள்ள நிலையில்  அந்த தொகையை விடுவிக்க அவர் கோரிக்கை விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments