Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் பலி! – குஜராத்தில் சோகம்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (08:46 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3.50 லட்சத்தை கடந்துள்ளன. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்ற சிரமங்களை மாநிலங்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அமைச்சரவை கூட்டி கொரோனா பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

இந்நிலையில் குஜராத்தில் பிரதமர் மோடியின் சித்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் சித்தி நர்மதா பென்னுக்கு 80 வயதாகிறது. சமீபத்தில் இவர் கொரோனா தொற்று காரணமாக குஜராத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments