Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் புதினிடம் பேசுகிறார் பிரதமர் மோடி: போர் நிறுத்தப்படுமா?

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (20:06 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர்  ஆரம்பித்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதின் அவர்களிடம் இன்று இரவு இந்திய பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்திய பிரதமர் உலகம் முழுவதும் செல்வாக்கு உள்ளவர் என்பதால் அவர் கூறினார் ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவார் என்றும் இதுகுறித்து இந்திய தங்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்றும் உக்ரைன் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது.
 
இந்த கோரிக்கையை ஏற்று இன்று இரவு ரஷ்ய அதிபர் புதின் அவர்களிடம் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து போர் நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments