Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்துள்ளனர்: பிரதமர் மோடி

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (17:34 IST)
பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்துள்ளனர் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். 
 
ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இருந்து ஒருவரை ஒருவர் காப்பாற்றிக்கொள்ள பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்துள்ளனர் என போபாலில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 
 
மேலும் திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குழந்தைகள் பேரக்குழந்தைகள் மட்டுமே பயனடைவர் என்றும் தமிழ்நாட்டில் திமுக சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
பீகார் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியல் நிகழ்கிறது என்றும் உங்கள் குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் பேசினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்..! அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு..!!

வேங்கை வயல் சம்பவத்தில் ஒருவர் கூட கைது செய்ய முடியாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம்

மணிப்பூரில் ராகுல் காந்தி வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன் துப்பாக்கி சூடு.. பெரும் பரபரப்பு..!

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம்..! கொலை நடக்காத நாளே இல்லை.! இபிஎஸ் காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments