மக்களின் கனவுகள் நிறைவேறுவதைக் கண்டு சிலருக்கு ஆத்திரம் வருகிறது: பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (12:31 IST)
மக்களின் கனவு நிறைவேறுவதை கண்டு சிலருக்கு ஆத்திரம் வருகிறது என எதிர்கட்சி கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசிய போது முந்தைய ஆட்சியாளர்கள் இப்போது ஆட்சி செய்திருந்தால் பால் லிட்டருக்கு 300 ரூபாய் தானியங்கள் கிலோ 500 ரூபாய் விற்று இருக்கும் 
 
ஒரு ஜிபி இணைய டேட்டாவுக்கு ரூபாய் 300 செலவழித்தவர்கள் இப்போது அதே விலையில் 20 ஜிபி டேட்டா வரை பெற்று வருகின்றனர். நாடு முன்னேற்ற பாதையில் செல்வது சிலருக்கு பிடிக்கவில்லை. ’
 
மக்களின் கனவுகள் நிறைவேறுவதை கண்டு அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments