Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவில் விக்ரம் லேண்டர் கால்வைத்த இடத்திற்கு பெயர் வைத்த பிரதமர் மோடி..!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (09:40 IST)
இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் இறங்கியது என்பதும் அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து தற்போது ரோவர் நிலவை சுற்றி வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
ரோவர் அனுப்பி வரும் புகைப்படங்கள் ஆச்சரியம் அடையும் வகையில் உள்ளது. இந்த நிலையில் நிலவில் விக்ரம்லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்ற பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  
 
மேலும் சந்திராயன் 3  நிலவின் கால் பதித்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments