நிலவில் விக்ரம் லேண்டர் கால்வைத்த இடத்திற்கு பெயர் வைத்த பிரதமர் மோடி..!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (09:40 IST)
இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் இறங்கியது என்பதும் அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து தற்போது ரோவர் நிலவை சுற்றி வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
ரோவர் அனுப்பி வரும் புகைப்படங்கள் ஆச்சரியம் அடையும் வகையில் உள்ளது. இந்த நிலையில் நிலவில் விக்ரம்லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்ற பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  
 
மேலும் சந்திராயன் 3  நிலவின் கால் பதித்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments