Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை… முதல்வர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (16:46 IST)
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கோவா முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன. அதனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருபவர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments