Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் மீது சிறுநீர் கழித்த நபர் கைது

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (20:49 IST)
உத்தரபிரதேசத்தில் பயணிகள் மீது சிறுநீர் கழித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மதுபோதையில் சக பயணிகள் 2 பேர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபோதையில் சக பயணிகள் 2 பேர் மீது ரிதேஷ் என்ற நபர் சிறுநீர் கழித்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து அந்த  நபரை போலீஸில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் ரயில் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் ரயில் இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments