Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஸ்துமஸ் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பதுமைத் தீர்ப்பாயம் அனுமதி

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (16:18 IST)

கிருஸ்துமஸ் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பதுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவஹ்டும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.  அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க மக்களுக்கு நீதிமன்றம் அறிவுத்தியது.

இந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார்  வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், கிருஸ்துமஸ் புத்தாண்டிற்கு பட்டாசு வெடிக்க தேசிய பதுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது கொரோனா தொற்று நாட்டில் பரவிவரும் சூழலில் பட்டாசு வெடிப்பது குறித்து மக்களுக்கு பெரும் கேள்விகள் இருந்தது.

இந்நிலையில்,  வரும் கிருஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு அண்று இரவு 11:55 மணி முதல் நள்ளிரவு 12:30 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதியளித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments