Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரிகளை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்…

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (21:18 IST)
தெலுங்கானா மாநிலத்தில் ஆலாதுர்காம் காவல் நிலையத்துக்கு  உட்பட்ட கிராமத்தில் மின்கட்டணம் வசூலிக்கச் சென்ற  மின்சாரவாரியத்துறை அதிகாரிகளை அங்குள்ள மக்கள் கரெண்ட் கம்பத்தில் கட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிந்த போலீஸார் உடனடியாக அந்த கிராமத்திற்குச் சென்று கரெண்ட் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரு அதிகாரிகளை மீட்டனர்.

கொரொனா காலத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் மக்கள் இருந்த நிலையில் அதிகாரிகள் மின்நுகர்வுக் கட்டணம் வசூலிக்கச் சென்றதால் மக்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளைக் கட்டி வைத்திருக்கலாம் எனத் தகவல்கள் நெட்டிசன்கள் கருத்து கூறிவருகின்றனர்.

இந்த சம்பத்தில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments