Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓசி பயணம் செய்தால் போலீசாருக்கும் அபராதம்: ரயில்வேதுறை எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (10:30 IST)
ஓசிப்பயணம் செய்யும் பயணிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதித்து வரும் ரயில்வே துறை இனி போலீசார் ஓசியில் பயணம் செய்தாலும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.



 
 
விரைவு மற்றும் மின்சார ரயில்களில் டிக்கெட் இல்லாமல் போலீசார் பயணம் செய்வதாக அதிகளவில் புகார் வந்து கொண்டிருப்பது குறித்து ஆலோசனை செய்த தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் போலீசார் ரயிலில் பயணம் செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
 
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு காவல்துறையினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments