Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி பலாத்காரம் .. புனிதமாக ’கறிவிருந்து சோறு ’கேட்ட பஞ்சாயத்து தலைவர் !

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (19:21 IST)
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கட்டில் ஒரு சிறுமி (17) கடந்த ஜனவரி மாதம். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து சிறுமியின் வீட்டார் கறிவிருந்து கொடுத்தால்  தான் அவர்களை குடும்பத்துடன் சேர்த்துகொள்ள முடியும் என   பஞ்சாயத்தில்  தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து தங்கள் குடும்பம் மீதான ஒதுக்கலை கைவிட வேண்டும்  என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பஞ்சாயத்தைக் கூட்டினார். அப்போது சிறுமியை புனிதப்படுத்த வேண்டுமெனில் உள்ள அனைவருக்கும் கறி விருந்து கொடுக்க வேண்டும் என்றுபஞ்சாயத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆறுதலோ, பாதுக்காப்போ தறாமல் இப்படி ஊரை விட்டு ஒதுக்கியும், கறிவிருந்து சோறு  கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்