Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று நாட்கள் தீவிரவாதிகளுடன் போராடிய இந்திய ராணுவத்தினர்!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (17:39 IST)
கடந்த திங்கட்கிழமை காஷ்மீரின் பாம்போர் பகுதியில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றிற்குள் இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தனர்.


 
 
அவர்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதை அடுத்து அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள், ஒரு போலீஸ்காரர்  படுகாயமடைந்தனர்.
 
இதை அடுத்து,  அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகளையும் இன்று ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதை அடுத்து,  பாம்போர் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது அங்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments