Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்..எல்லையில் துப்பாக்கிச் சூடு

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (14:25 IST)
இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் ஒருவர் பலி

இன்று காலை ஜம்மு காஷ்மீர் பகுதியின், மச்சில் என்ற இடத்தில் எல்லை கட்டுபாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments