Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை - ராஜ்நாத் சிங்

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (17:52 IST)
சமீபத்தில்  காஷ்மீர்ல் மாநிலத்திற்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. அந்நாடு ஐநா சபையிலும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாகிஸ்தான்  தோல்வியே தழுவியது.  இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீருக்கு எந்த உரிமையும் இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் லடாக் பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இன்று லடாக் சென்றார். அங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிகச்ச்சியில் கலந்துகொண்டார்.
 
அப்போது கூறியதாவது : இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் நாடு முயற்சிக்கும் போது இந்தியா எப்படி பாகிஸ்தானுன் பேச முடியும்? பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்திவருகிறது. இந்தியாவுக்கும் பயங்கரவாதத்தை கொண்டுவருவதை நிறுத்த வேண்டும்.காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments