Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் சதமடிக்காத குறையை பெட்ரோல் போக்கியுள்ளது… ப சிதம்பரம் நக்கல்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (16:30 IST)
தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெயின் விலை மிகவும் குறைவாக உள்ள நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது.

இதை முன்னிட்டு முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘உலக கோப்பை இறுதி போட்டியில் வீரர்கள் யாரும் சதமடிக்க வில்லையே என்ற குறையை பெட்ரோல் விலை போக்கியுள்ளது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் 75 டாலர்களாக உள்ள நிலையில் விலை உயர்ந்திருப்பதற்குக் காரணம் வரிக் கொள்கை அல்ல வரிக்கொள்ளைதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments