Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை சந்திக்க மீண்டும் டெல்லிக்கு வரிந்துக்கட்டும் ஓபிஎஸ்!!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (14:02 IST)
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக மும்பையிலிருந்து இன்று மாலை டெல்லி செல்கிறார் ஓ.பன்னீர் செல்வம். இந்த சந்திப்பாவது நிகழுமா என கேள்வி எழுந்துள்ளது.


 
 
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது மோடியை சந்திப்பதற்கு ஓபிஎஸ் தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டது.
 
ஆனால் முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. இதானல், டெல்லியில் இருந்து ஓபிஎஸ் ஷீரடிக்கு புறப்பட்டு சென்றார். 
 
ஓபிஎஸ் ஷீரடியில் இருந்து நேராக சென்னை வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். 
 
மேலும், மோடியை நாளை ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திப்பில் தமிழக அரசியல், அதிமுக இணைப்பு குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments