Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை சந்திக்க மீண்டும் டெல்லிக்கு வரிந்துக்கட்டும் ஓபிஎஸ்!!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (14:02 IST)
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக மும்பையிலிருந்து இன்று மாலை டெல்லி செல்கிறார் ஓ.பன்னீர் செல்வம். இந்த சந்திப்பாவது நிகழுமா என கேள்வி எழுந்துள்ளது.


 
 
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது மோடியை சந்திப்பதற்கு ஓபிஎஸ் தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டது.
 
ஆனால் முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. இதானல், டெல்லியில் இருந்து ஓபிஎஸ் ஷீரடிக்கு புறப்பட்டு சென்றார். 
 
ஓபிஎஸ் ஷீரடியில் இருந்து நேராக சென்னை வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். 
 
மேலும், மோடியை நாளை ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திப்பில் தமிழக அரசியல், அதிமுக இணைப்பு குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments