Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம்: யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (07:58 IST)
பீகாரில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் தலைவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கின்றனர்
 
மேலும் இந்த கூட்டத்தில் சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசுக்கு எதிராக மாற்று அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments