Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு : திருப்பதியில் 1 லட்சம் பேர் தரிசனம்

Webdunia
திங்கள், 30 மே 2016 (20:16 IST)
கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால், நேற்று ஒரு நாளில் மட்டும் திருப்பதியில் ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.


 

 
பொதுவாக திருப்பதியில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். கோடை விடுமுறை என்றால் சொல்லவே தேவையில்லை. வழக்கம்போல், இந்த கோடை விடுமுறையிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
 
நேற்று கடைசி ஞாயிறு என்பதால், அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும், தெலுங்கு தேச கட்சி மாநாட்டிற்கு வந்த கட்சி தொண்டர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் நேற்று அங்கு குவிந்ததால் கூட்டம் நிரம்பியது.
 
நேற்று ஒரு நாள் மட்டும், ஒரு லட்சம் பேர் வரை ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments