Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளத்தில் பொது இடங்களில் ஓணம் கொண்டாட்டங்களுக்கு தடை

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (09:02 IST)
கேரளத்தில் பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

 
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு போல இந்த முறையும் 2 ஆம் ஆண்டாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஓணம் பண்டிகை கேரளத்தில் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி அரசு ஊழியர்களுக்கு ரூ.15,000 கடன் வழங்கவுள்ளது கேரள அரசு.

இந்த கடன் தொகையை 5 தவணையாக திருப்பி செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளா மற்றும் குமரியில் ஓணம் பண்டிகை ஆரம்பிப்பதை ஒட்டி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

நச்சு கிருமிகள் வெளியே சென்றுவிடும்.. பாமக விவகாரம் குறித்து தங்கர்பச்சான் கருத்து..!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்.. ஒரே நாளில் 2 கொலைகள்.. பரிதாபத்தில் 2 குடும்பங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments