Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிஷா ரயில் விபத்தில் காணாமல் போன 11 தமிழர்கள் இவர்கள் தான்: முழு விவரங்கள்..!

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (11:10 IST)
ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போன 11 தமிழர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது 
 
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 200க்கும் அதிகமானோர் பலியான நிலையில் தற்போது இந்த ரயிலில் பயணம் செய்த 11 தமிழர்களை காணவில்லை என்று தெரியவந்துள்ளது.
 
அவர்கள் உமாதேவி, நரகனி கோபி, கார்த்திக், ரகுநாத், உதயகுமார், மீனா, ஜெகதீசன், கமல், கல்பனா, அருண் மற்றும் முருகன் ஆகியோர் காணாமல் போனவர் ஆகும். 
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி உமாதேவி, உதயகுமார், முருகன் ஆகிய மூவரின் தகவல் தற்போது கிடைத்துவிட்டதை அடுத்து, காணாமல் போன 8 பேர்களின் உறவினர்கள் 044 28593990 9445869843  8012805050 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments