Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்பது வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (11:48 IST)
நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 கட்டங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், ஓடிசாவில் வாக்குப்பதிவு நடைபெற்ற ஒன்பது வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 
 
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி ஒடிசாவின் கட்டக், கியோன்ஜ்கார் மற்றும் கேந்திரபதா ஆகிய மாவட்டங்களில் 9 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் மற்றும் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. 
 
இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில்  இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
இந்த 9 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடனும், கண்காணிப்புடனும்  வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 
 

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments