Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு…முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (21:06 IST)
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தில் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் கல்வி கற்க இலவச புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்குகின்றன. தமிழகத்தைப் போலவே மாணவர்கள் பசியுடன் கல்வி கற்கக் கூடாது என்ற் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இந்த மதிய உணவுத் திட்டம் 10 ஆம் வகுப்பு வரைதான் உண்டு.

இந்த நிலையில் அம்மாநில அரசு ஜூனியர் பட்டப்படிப்பி கல்லூர்களில் படிக்கும் மணவர்களுக்கு மதிய உணவு வ்ழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

இத்திட்டம் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் படிக்கவும், படிப்பை பாதியில் இடைநிறுத்துவதைத் தவிர்க்கவும்தான் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments