Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை''- முதல்வரின் மகள்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (13:54 IST)
அமலாக்கத்துறை முன் தான் ஆஜராகப்போவதில்லை என்று  தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா கூறியதாகத் தகவல் வெளியாகிறது.

கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளில் கவனித்து வரும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது .

இதனையடுத்து அவரது வீட்டிலும், டெல்லி துணை முதலமைச்சர் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
 

இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவுக்கும்  தொடர்பிருப்பதாக தெலுங்கானா பாஜக குற்றஞ்சாட்டியது.

இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில்  இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று  தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால், அமலாக்கத்துறை முன் தான் ஆஜராகப்போவதில்லை என்று கவிதா கூறியதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments