Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸை தீயிட்டு கொளுத்திய மக்கள் – வித்தியாசமான ஹோலி கொண்டாட்டம்!

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (10:51 IST)
வட இந்தியாவில் ஹோலி கொண்டாட்டத்தில் கொரோனா வைரஸை அரக்கனாக சித்தரித்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழலிலும் கூட வட இந்திய பகுதிகளில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா அறிகுறிகளை கருத்தில் கொண்டு ஹோலி பண்டிகையில் கலந்து கொள்ள போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும் பாதுகாப்பான முறையில் ஹோலி கொண்டாடவும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையின் வொர்லி பகுதியில் கொரோனா வைரஸ அரக்கானாக சித்தரித்து சிலை செய்து அதை கொளுத்தி ஹோலி கொண்டாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments