Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் கட்டும் பணியை யாரும் தடை போட முடியாது: சாத்வி பிராச்சி ஆவேசம்

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2016 (00:37 IST)
அயோத்தியில்  ராமர் கோயில் கட்டும் பணியை யாரும் தடை போட முடியாது என விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, மீரட்டில், விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில், அயோத்தியில் ராமர் கோவிலை அடுத்த ஆண்டு கட்டுவோம். இதற்கான பணிகள் அடுத்த வருடம்  துவங்கும்.
 
கோவில்கட்ட தேவையான கற்கள் தயாராகி வருகின்றன. ராமர் கோயில் கட்டும் பணியில் யாரும் தடை போட முடியாது என்றார். 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments