Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5000 மேல் டெபாசிட் செய்ய விதிகள் தளர்வு: ரிசர்வ் வங்கி அதிரடி

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (14:07 IST)
வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய சில விதிமுறைகளை நேற்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து இன்று அந்த விதிகளை தளர்த்தியது.


 

 
வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ஒரே ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்றும், அதற்கு வங்கியில் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி நேற்று புதிய கட்டுபாடு ஒன்றை அறிவித்தது.
 
இதையடுத்து இன்று அந்த விதிகள் தளர்த்தப்பட்டதாக அறிவித்துள்ளது. அதுவும் குறிபிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. உங்கள் வாடிக்கையாளரை அறிந்து இருங்கள்(KYC), இதனை பூர்த்தி செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
 
இதன்படி இந்த KYC பூர்த்தி செய்த வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துக்கொள்ளலாம்.
 

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments